வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக ஏற்பட்ட வன்முறை… தந்தை, மகன் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்… பெரும் அதிர்ச்சி….!!!
மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்குப் சட்ட திருத்தத்துக்கு எதிராக ஏற்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியதின் பின்னணியில், ஹரோகோபிந்தோ தாஸ் மற்றும் அவரது மகன் சந்தன் தாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 21 வினாடிகள் கொண்ட வீடியோ…
Read more