ரூ.3,00000 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருட்டு…. விலையேற்றத்தால் நடக்கும் சம்பவங்கள்…!!

நாடு முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி விலையானது 130 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படி விலையேற்றம் உள்ள நிலையில், பல வினோதமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில், கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில்,…

Read more

Other Story