“ஜேசிபி இயந்திரத்தில் ஓட்டுநரை கட்டி வைத்து தோலை உரிக்காத குறையாக”… கொடூரமாக தாக்கிய உரிமையாளர்… டீசலுக்காக இப்படியா…? பதற வைக்கும் சம்பவம்.!!
ராஜஸ்தான் மாநிலம் பீவார் மாவட்டத்தில் உள்ள குடியா கிராமத்தில் தேஷ்பால்சிங்க் உடாவத் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக மணல் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருடைய பண்ணை வீட்டில் இருந்த டீசலை டெம்பர் ஓட்டுநர் ஒருவர் திருடி…
Read more