முன்பெல்லாம் காத்திருந்தேன் காத்திருந்தேன்…. இப்போது வளர்ந்துவிட்டது…. வியந்துபோன சுந்தர்பிச்சை…!!
வாழ்க்கையும், தொழில்நுட்பமும் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “முன்பெல்லாம் என்னுடைய தந்தையின் மின்னஞ்சல் முகவரிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அவர் பதிலுக்காக 2 நாட்கள் காத்திருப்பேன், “Dear Mr. Pichai, email…
Read more