முன்பெல்லாம் காத்திருந்தேன் காத்திருந்தேன்…. இப்போது வளர்ந்துவிட்டது…. வியந்துபோன சுந்தர்பிச்சை…!!

வாழ்க்கையும், தொழில்நுட்பமும் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “முன்பெல்லாம் என்னுடைய தந்தையின் மின்னஞ்சல் முகவரிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அவர் பதிலுக்காக 2 நாட்கள் காத்திருப்பேன், “Dear Mr. Pichai, email…

Read more

“சிஇஓ சுந்தர் பிச்சைக்கு ரூ.1854 கோடி வழங்கிய கூகுள் நிறுவனம்”…. கடும் அதிர்ச்சியில் ஊழியர்கள்…!!!

உலக அளவில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கூகுள் நிறுவனமும் 12000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்வதாக அறிவித்தது. இதனால் google நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில்…

Read more

Other Story