“பிஞ்சு குழந்தைன்னு கூட பார்க்காம”… 4 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்.. துப்பாக்கியால் சுட்டு பிடித்த பெண் போலீஸ்…
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் கடந்த திங்கட்கிழமை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. அதாவது 4 வயது சிறுமியை கிஷோர் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாலியல் குற்றவாளியான கிஷோர்…
Read more