சென்னை ஐகோர்ட் உத்தரவு எதிரொலி… பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலின் கனக சபைக்குள் சென்ற பக்தர்கள்…!!!

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் ஒன்றுள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்நிலையில் அந்த கோவிலின் கனகசபைக்குள் பக்தர்களை அனுமதிக்க தடை செய்யப்பட்டிருந்து. இதுதொடர்பாக சென்னை ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு…

Read more

கனக சபை தரிசனம்…! தடுக்க தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்…!!

கனக சபை தரிசனத்தை தடுப்பது ஆலய பிரதேச சட்டத்திற்கு எதிரானது என அறநிலையத்துறை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து கடந்த 2022 ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி…

Read more

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் போலீசில் புகார்…. எதற்காக தெரியுமா?…. பரபரப்பு….!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நடராஜர் கோயில் இருக்கிறது. இக்கோவிலில் கனகசபை சபையில் ஏறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் வழிபட சென்றார். அப்போது தீட்சிதர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்…

Read more

BREAKING: தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…!!!

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை வழிபாடு விவகாரத்தில் தீட்சிதர்கள் மீது விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உறுதியாக தெரிவித்துள்ளார். HRCE செயலியை அறிமுகப்படுத்தி பேசிய அவர், ‘பக்தர்களின் நலன்களுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் இருந்து…

Read more

Other Story