சாதி மதம் அற்றவர் சான்றிதழ் கேட்ட நபர்…. உயர்நீதிமன்றம் சொன்ன அதிரடி தீர்ப்பு என்ன தெரியுமா….??

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில்  தனக்கு சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்கக்கோரி திருப்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்ததாகவும், அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனக்குறிப்பிட்டு, எனவே சாதி…

Read more

தமிழகத்தில் புகைப்படம் இல்லாத சாதிசான்றிதழ் செல்லுமா…? செல்லாதா…? வெளியான முக்கிய விளக்கம்…!!

தமிழகம் முழுவதும் சிலர் இ சேவை மையங்களில் புகைப்படம் இல்லாத சாதி சான்றிதழ்கள் செல்லுபடி ஆகாது என்று  அதை மாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் . அதனால் புகைப்படம் இல்லாத சாதி சான்றிதழ்கள் சட்டபூர்வமானது இல்லையா?  என்று குழப்பம் நீடித்து வருகிறது.…

Read more

சாதிசான்றிதழ் விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள்…. நீதிமன்ற உத்தரவால் மாணவர்கள் மகிழ்ச்சி…!!!

தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கூடங்கள் தொடங்கப்பட்டு விட்டதால் மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கைக்காக சாதி சான்றிதழ் கேட்கப்படும். எனவே சமீப காலமாக சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.…

Read more

இனி இந்த அதிகாரம் TNPSC-க்கு இல்லை….. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!

ஜாதிச் சான்றிதழை சரிபார்க்கும் அதிகாரம் TNPSCக்கு இல்லை என்று ஐகோர்ட் கூறியுள்ளது. கடந்த 1996 97 ஆம் வருடம் டிஎன்பிசி நடத்திய குரூப் 4 தேர்வில் பங்கு பெற்று இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சராக நியமிக்கப்பட்ட கணவரை இழந்த ஜெயராணி என்பவர்…

Read more

Other Story