9 வருஷம் ஆகிடுச்சு, தகவல் தெரிஞ்சா சொல்லுங்க…. 5 கோடி தருவோம்…. ஆஸ்திரேலியா காவல்துறை அறிவிப்பு….!!
பெங்களூரை சேர்ந்த பிரபா அருண்குமார் என்ற 41 வயது பெண் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து…
Read more