“சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் 350-வது முடிசூட்டு விழா”…. முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அதிரடி அறிவிப்பு….!!!!
மராட்டிய மாநில மன்னரான சத்ரபதி சிவாஜி முடி சூடிய 350வது ஆண்டுவிழா பிரமாண்டமாக கொண்டாடுவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது. இதுபற்றி முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து அவர் கூறியிருப்பதாவது” சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் 350-வது…
Read more