“நண்பரின் மருத்துவ சான்றிதழ்”… பரிதாபமாக உயிரிழந்த தாய்… மகனின் சாமர்த்தியத்தால் வெளிவந்த போலி டாக்டரின் உண்மை முகம்… அதிர்ச்சி சம்பவம்.!!
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் ரயில்வே அதிகாரி மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மரபில் சிட்டி மருத்துவமனையில் தனது தாயை சிகிச்சைக்காக அனுமதித்தார். அப்போது திடீரென அவருடைய தாய் மரணமடைந்ததால், சிகிச்சையில் பிழை இருப்பதாக…
Read more