“முதியவரின் சடலத்திற்கு பதிலாக இளைஞரின் சடலம்”… பீகாரருக்கு அனுப்பப்பட்ட உடல்… அரசு மருத்துவமனையின் தவறால் அதிர்ச்சியில் உறவினர்கள்…!!!!

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று உயிரிழந்த ஒருவரின் சடலம், வேறொரு நபருடையதாக மாற்றப்பட்டு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான சடலம் ஒப்படைப்பு காரணமாக உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருத்தணை அருகே உள்ள பூச்சிரெட்டி கிராமத்தைச் சேர்ந்த…

Read more

Other Story