தமிழகத்தில் நாளை முதல் இலவசமாக நீர் மோர்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் நாளை முதல் இலவசமாக நீர் மோர் வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், கோயிலுக்குள் கருங்கல் பதிக்கப்பட்ட பகுதிகளில் தரைவிரிப்பு போடப்படும் என்றும், நீர் மோர்…

Read more

தமிழக கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்…. பரபரப்பு சம்பவம்…!!!

தமிழக கோயில்களில் விரைவில் வெடிகுண்டு வெடிக்கும் என்று பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டல் குறித்து தமிழக காவல்துறைக்கு பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மிரட்டல் வந்த மின்னஞ்சலை பெற்று சைபர் கிரைம்…

Read more

இந்த கோவிலுக்குள் ஆண்களுக்கு மட்டும் அனுமதியில்லை…. என்ன காரணம் தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க….!!!

பொதுவாக சில கோவில்களில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆண்களுக்கு அனுமதி இல்லாத கோவில்களும் உள்ளன. கன்னியாகுமரி குமரி அம்மன் கோவிலில் திருமணமான ஆண்களுக்கு அனுமதி இல்லை. பீகாரில் உள்ள முசாபர்பூரில் உள்ள மாதா கோயில், கேரளாவின் அட்டுக்கல் பகவதி கோயில், ராஜஸ்தானில் உள்ள…

Read more

தமிழக கோவில் திருவிழாக்களில் முதல் மரியாதை கூடாது…. நீதிமன்றம் பரபர உத்தரவு…!!

தமிழக கோவில் திருவிழாக்களில் தனிநபர் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக்கூடாது என மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருவிழாக்களில் அனைவரையும் சமமாக நடத்த உத்தரவிட கோரி ஜெயந்தி என்பவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம்,…

Read more

தமிழ்நாட்டில் 15 கோவில்களில் இது அமைக்கப்படும்…. இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு …!!

இந்து சமய அறநிலைத்துறையின் மூலமாக கோவில்களுடைய நிர்வாகத்தை முறையாக பராமரித்தல், பாதுகாத்தல், மேற்பார்வையிடுதல் போன்ற முக்கிய பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலைத்துறை மானிய கோரிக்கையை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார். அதில் தமிழகத்தில் உள்ள…

Read more

Other Story