புஷ் புஷ்…! கோர்ட் வளாகத்திற்குள் நுழைந்த பாம்பு… அலறி அடித்து ஓடிய மக்கள்… திக் திக் சம்பவம்..!!
மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட் ஒன்று உள்ளது. இந்தக் கோட்டின் 27வது அறையில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது கோட்டின் வளாகத்திற்குள், இரண்டடி நீளம் உள்ள பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை பார்த்த காவல்துறையினர் அனைவரையும் எச்சரித்தனர்.…
Read more