“ஆளில்லா நேரம்”… பூட்டி கிடந்த மக்கள் மருந்தகம்… பூட்டை உடைத்து ரூ.30,000 திருட்டு… மர்ம நபர் துணிகரம்.!

சென்னை திருவொற்றியூரில் உள்ள மக்கள் மருந்தகத்திற்கு நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்கள் பூட்டி இருந்த மருந்தகத்தின் பூட்டை உடைத்து ரூ. 30,000 பணத்தை திருடி சென்றுள்ளனர். இதையடுத்து அருகில் இருந்த மளிகை கடை பூட்டையும் உடைக்க முயற்சி…

Read more

ATM-ல் பணம் நிரப்ப சென்ற ஊழியர்…. மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு…. பணப்பெட்டியை எடுத்துச்சென்ற கொள்ளையர்கள்…!!!

கர்நாடக மாநிலம் பிதர் நகரில் எஸ்பிஐ ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏடிஎம்மில் பணம் இருப்பதற்காக வங்கி ஊழியர்கள் வேனில் பணத்துடன் வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் வேனில் இருந்த பணப்பெட்டியை இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கொள்ளையர்கள் வங்கி…

Read more

Other Story