குளத்தை ஆக்கிரமித்த ஆகாய தாமரை செடிகள் அகற்றி தூர்வாரப்படுமா…? பொதுமக்கள் கோரிக்கை…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் நகரில் அக்னி தீர்த்தம் என்ற அரியாண்டிகுளம் அமைந்துள்ளது. மேலும் வேதாரண்யம் நகராட்சி குளங்கள் அனைத்தும் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது. கோவில் நிர்வாகம் இந்த குளங்களை மீன் பாசி குத்தகைக்கு பொது ஏலம் விட்டு பணம்…

Read more

அங்கிருந்த குளத்தை காணவில்லை…. வடிவேலு பாணியில் புகாரளித்த விவசாயி…. பரபரப்பு…..!!!!

திருநெல்வேலியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. இதில் 100-க்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர். அப்போது கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த விவசாயி இரோசியஸ் தங்களது பகுதியில் இருக்கும் சிந்தான்குளம் எனும்…

Read more

ராமர் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள குளம் பிறவி மருந்தீஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு…

Read more

Other Story