குளத்தை ஆக்கிரமித்த ஆகாய தாமரை செடிகள் அகற்றி தூர்வாரப்படுமா…? பொதுமக்கள் கோரிக்கை…!!!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் நகரில் அக்னி தீர்த்தம் என்ற அரியாண்டிகுளம் அமைந்துள்ளது. மேலும் வேதாரண்யம் நகராட்சி குளங்கள் அனைத்தும் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது. கோவில் நிர்வாகம் இந்த குளங்களை மீன் பாசி குத்தகைக்கு பொது ஏலம் விட்டு பணம்…
Read more