புதிதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்.!!

புதிதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து 3 மசோதாக்களும் சட்டம்…

Read more

தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்…. எப்போது தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற 18-ஆம் தேதி ஒருநாள் பயணமாக தமிழகம் வர இருக்கிறார். அன்று காலை டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வரும் திரௌபதி முர்மு, அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக கன்னியாகுமரி வருகிறார். இதையடுத்து அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை…

Read more

நாம் அனைவரும் இந்தியர்கள்…. பல மதங்களும், மொழிகளும் நம்மை பிரிக்கவில்லை – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை..!!

நாம் அனைவரும் இந்தியர்கள் பல மதங்களும் மொழிகளும் நம்மை பிரிக்கவில்லை ஒன்றிணைத்துள்ளன என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில்,…

Read more

Other Story