“படத்தைப் பார்த்து படையெடுத்து கிளம்பிய மக்கள்”… விடிய விடிய நடந்த சம்பவம்… இப்படி கூடவா பண்ணுவாங்க..?
மத்திய பிரதேசத்தில் புர்கான்பூர் மாவட்டம் உள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் மக்கள் திடீரென புதையலை தேடி கிளம்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வெளியான “சாவா” என்ற திரைப்படம்…
Read more