சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் கவனத்திற்கு… போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு… அலெர்ட்…!!!

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினர் பொழுதுபோக்கில் சமூக ஊடகங்கள் ஆன பேஸ்புக், whatsapp மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை அதிகளவு பயன்படுத்துகின்றனர். இதன் மூலமாக இளம் வயதினருக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு…

Read more

தீபாவளி பண்டிகை: இதெல்லாம் செய்யாதீர்…. சென்னை காவல்துறை எச்சரிக்கை…!!

நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளியையொட்டி மக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள், அறிவுரைகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க வேண்டும். சீன பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து…

Read more

வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு…. இத மட்டும் ஷேர் பண்ணாதீங்க…. காவல்துறை எச்சரிக்கை….!!!

இந்தியாவில் சமீப காலமாக ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக வங்கியில் இருந்து ஊழியர்களைப் போல வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல் உங்களது கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்களுக்கு போலியான இணையதள லிங்க் ஒன்றை…

Read more

உஷார்.. வாட்ஸ்அப் அழைப்புகளை ஏற்க வேண்டாம்…. காவல்துறை எச்சரிக்கை…!!!

சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் அறியப்படாத சர்வதேச வாட்ஸ் அப் அழைப்புகளை பொதுமக்கள் ஏற்க வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை…

Read more

திருப்பதியில் பாதயாத்திரை செல்வோர் கவனத்திற்கு…. காவல்துறையின் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டமானது குவிய தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.  இந்நிலையில் திருப்பதியில் பாதயாத்திரை சென்ற சிறுவனை சிறுத்தைப் புலி தாக்கியது. இந்த…

Read more

Other Story