“இந்த மருந்துகளை கால்நடைகள் சாப்பிட்டால் மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படும்”… தடை விதித்த மத்திய அரசு… அதிரடி உத்தரவு..!!

கால்நடை பண்ணைகளில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகளை வழங்கக்கூடாது என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதாவது கால்நடை பண்ணைகளில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள், கால்நடைகள் போன்றவற்றிற்கு நைட்ரோப்யூரான், குளோரெம்பினிகால், போன்ற மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகளை செலுத்துவதனால் கால்நடைகளில் இருந்து…

Read more

என்னடா இது தண்டனை..! தெருவில் மாடுகள் திரிந்தால்…. 5 செருப்படி மற்றும் ரூ.500 அபராதம்..!!!

ம.பிரதேசத்தில் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு வினோத தண்டனையை அறிவித்துள்ளார் கிராம பஞ்சாயத்து நாட்டாமை. அதாவது மத்தியப் பிரதேச கிராமம் கால்நடைகள் சுற்றித் திரிந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படி தொடர்ந்து கால்நடைகள் சுற்றி திரிவதால்  பொறுமையிழந்த ஊர் முக்கியஸ்தர்கள்…

Read more

ஹைட்ரோபோனிக் பசுமைகுடில் முறை… பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு பயன்படுத்தலாம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் இன்று முதல் மூன்று நாட்கள் நிலவும் வானிலை குறித்து செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, அடுத்த மூன்று நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மழைக்கு…

Read more

மனிதர்களை போலவே இனி….. கால்நடைகளுக்கும் விரைவில் ஆதார் எண்…. வெளியான முக்கிய தகவல்…!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் மனிதர்களைப் போலவே கால்நடைகளுக்கும் விரைவில் ஆதார் எண்…

Read more

அனுமதியில்லாத இடங்களில் கால்நடைகளை பலியிடக்கூடாது : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.!!

உள்ளாட்சி அமைப்புகளால் அனுமதி வழங்காத இடத்தில் கால்நடைகளை பலியிட கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட உரிமம் இல்லாமல் எந்த நபரும் எந்த இடத்திலும் செம்மறி ஆடு, பன்றி உள்ளிட்ட கால்நடைகளை வெட்ட அனுமதிக்ககூடாது என…

Read more

Other Story