முருகா சீக்கிரம் படி…! கொடுத்தது வந்து சேரணும்…. எடுத்தது தீரணும்….. உண்டியலில் பக்தரின் தரமான சம்பவம்….!!!
தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியர் கோவிலில் தை பூசத் தீர்த்தத் திருவிழா முடிந்து உண்டியல் எண்ணும் பணியின் போது, எதிர்பாராத விதமாக பக்தர் ஒருவரின் கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோவிலுக்கு, உண்டியல்களுடன் ஒரு கடிதம்…
Read more