சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு…. சாலையில் சுற்றி திரிந்த யானை…. வனத்துறையினரின் எச்சரிக்கை….!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சேத்துமடை-டாப்சிலிப் சாலையில் சுற்றித்திரிந்த காட்டு யானை இதுவரை யாரையும் தாக்கியது இல்லை. சில நேரம் வாகனங்கள் வந்தால் யானை சாலை விட்டு விலகி…
Read more