“இது என்னடா பித்தலாட்டமா இருக்கு”… போக்குவரத்து துறைக்கே டிமிக்கி கொடுத்த ஆம்னி உரிமையாளர்…! அதிர்ச்சி சம்பவம்…!

மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த ஒரு ஆம்னி பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடியில் வரி செலுத்துவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது அந்த ஆம்னி வண்டியின் எண்ணில் ஏற்கனவே வரி செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து வாகன காவல்துறை அதிகாரி ராஜ்குமாருக்கு தகவல்…

Read more

கணவரைப் பிரிந்த மகள்…. திடீரென குழந்தையுடன் மாயம்…. பதறிப்போன தந்தை… பரபரப்பு புகார்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  ஜெய்சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுசல்யா என்னும் ஒரு மகள் உள்ளார். ஜெய்சங்கர் தனது மகளை பெருமங்கலத்தைச் சேர்ந்த பச்சமுத்து என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண்  குழந்தை  உள்ளது. இதில் …

Read more

ஊருக்கு சென்ற மகன்…. திடீரென நேர்ந்த விபரீதம்… பரிதாபமாக போன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாகுஷ் கரண் (19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மின்விசறியை…

Read more

Other Story