“7 வருஷத்துக்கு பிறகு முதல் முறையாக கர்ப்பமான மனைவி”… மருந்து வாங்க கூட காசு இல்ல… மன வேதனையில் பூசாரி விபரீத முடிவு…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் கிடங்கு தெருவைச் சேர்ந்த அருண்பிரகாஷ் (35). இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஜெயின் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்த இவர், குடும்பச் சூழ்நிலை காரணமாக மனைவியுடன்…

Read more

கொடூர கொலை… இறந்த கணவனின் படுக்கை இரத்தத்தை துடைத்த கர்ப்பிணி மனைவி… இப்படியும் மனுஷங்களா…? நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள திண்டோரியில் லால்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு தரம் சிங் மராவி என்பவரின் குடும்பம் வசித்து வந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கும் இன்னொரு குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு மற்றும் பகை இருந்துள்ளது.…

Read more

ஆசையா இருந்த கணவர் “6-ஆவது பெண் குழந்தை”…. பூசாரியின் பேச்சை கேட்டு வயிற்றை கிழித்த கொடூரம்….!!

உத்தர பிரதேசத்தில் குழந்தையின் பாலினத்தை அறிய கர்ப்பிணி மனைவியின் வயிற்றை அறுத்த கணவருக்கு சவுரப் சக்சேனா மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 5 பெண் குழந்தைகளுக்கு தந்தையான பன்னா, ஆண் குழந்தை வேண்டும் என ஆசையாக இருந்தார். ஆனால், கர்ப்பமாக…

Read more

Other Story