கரண்ட் கட்டா… உடனே இந்த எண்ணுக்கு அழைக்கவும்….. நோட் பண்ணுங்க….!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில் தற்போது மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் சேதம் அடைந்த மின் கம்பிகள்,…

Read more

தினமும் கரண்ட் கட்…. சந்தேகப்பட்ட கிராம மக்கள்…. கையும் களவுமாக பிடிபட்ட காதலர்கள்…!!

இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் தனியாக நேரத்தை செலவிடுவதற்காக தனது கிராமத்தில் இரவில் மின்சாரத்தை துண்டித்து வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பெத்தியா மாவட்டம் நௌதன் காவல் நிலைய பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தைச்…

Read more

3 அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திடீர்னு எப்படி கரண்ட் கட் ஆகும்?…. அமைச்சர் சரமாரி கேள்வி…..!!!!

நீலகிரி உதகையில் தி.மு.க-வின் உறுப்பினர் சேர்க்கை ஏடிசி பஸ் நிலையம் அருகில் நடந்தது. இதில் திமுகவின் கழகப் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் ஆகிய 3 அமைச்சர்களும் பங்கேற்றனர்.…

Read more

Other Story