“பெண் டாக்டரை கத்தியால் குத்தி”…. பட்ட பகலில் அரங்கேறிய கொடூரம்… சென்னையில் பரபரப்பு…!!

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிருந்தாவனம் என்ற நகரில் பெண் டாக்டர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். அவர் ஆன்லைனில் மருந்து ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை கொடுக்க வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில்…

Read more

என்கிட்ட பேச மாட்டியா….? பெற்றோர் கண் முன்னே மகளுக்கு நேர்ந்த துயரம்…. காதலன் வெறிச்செயல்…!!

கர்நாடகா மாநிலத்தில் பவ்யா(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அங்கு வேலை பார்க்கும் ராமாச்சாரிக்கும், பவ்யாக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது…

Read more

குழந்தைக்கு பால் பாக்கெட் கேட்டது ஒரு குத்தமா…? ஆத்திரத்தில் மனைவியை குத்திக்கொன்ற கணவன்…. பெரும் அதிர்ச்சி…!!!

திருச்சி மாவட்டம் இடையாத்திமங்கலம் எனும் பகுதியில் அங்குசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவக்குமார் (39) என்ற மகன் இருக்கிறார். இவருக்கும்  நர்மதா(31)  என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குரு பிரசாத் (8) மற்றும்…

Read more

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிகாரி…. கத்தியால் குத்திய பெண்ணின் உறவினர்…. கோவையில் அதிர்ச்சி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில்  நஞ்சுண்டாபுரம் என்ற பகுதி உள்ளது.‌ இந்த பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இளம்பெண் (21) ஒருவர் அங்குள்ள தபால் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 20-ம் தேதி மாலை அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பணிபுரியும்…

Read more

தொடர் வயிற்றுவலி…. 5 ஆண்டுகளுக்குப் பிறகு எக்ஸ்ரேவில் காத்திருந்த அதிர்ச்சி…!!

குஜராத் மாநிலம், பருச் மாவட்டத்தில் உள்ள அங்கலேஷ்வரைச் சேர்ந்த அதுல் கிரி என்ற நபர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கத்தியால் குத்தப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்த மருத்துவர் பாதிக்கப்பட்டவருக்கு சரியாக பரிசோதனை செய்யாமல் மாத்திரைகளை கொடுத்து அனுப்பியுள்ளார். படிப்படியாக அவருக்கு…

Read more

Other Story