காட்டுக்கு விறகு வெட்ட சென்ற 3 பேர்…. காலில் மிதிபட்ட பொருள்…. ஒருவர் உயிரிழந்ததால் அதிர்ச்சி….!!

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வஜேடு மண்டலத்தில் உள்ள கொங்கல்குட்டாவில் மாவோயிஸ்டுகள் வைத்திருந்த கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். இன்று  காலை 3 பேர் விறகுக்காக வனப்பகுதிக்கு சென்றபோது, ​​அவர்களில் ஏசு என்பவர் கண்ணிவெடியை மிதித்துள்ளார்.…

Read more

Other Story