BREAKING: ரூ.3000 கோடிக்கு கணக்கு இல்லை…. வருமானவரித்துறை தகவல்…!!

நில மதிப்பீட்டை குறைத்துக் காட்டி பத்திரப் பதிவு செய்யப்படுவதாக எழுந்த புகாரில் வருமான வரித்துறை தமிழகம் முழுவதும் சோதனை நடத்தியது.  இதில் 270 சார் பதிவாளர் அலுவலகங்கள் கணக்குகளை முறையாக சமர்ப்பிக்கவில்லை என்றும் 3000 கோடி மதிப்பிலான பதிவுகளுக்கு கணக்கு காட்டப்படவில்லை…

Read more

“இனி போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்க ஆதார்-பான் கார்டு அவசியம்”… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

இந்திய தபால் துறையில் பல்வேறு விதமான சிறு சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தபால் நிலையங்களில் இனி கணக்கு தொடங்குவதற்கு…

Read more

Other Story