கட்சியின் பெயரில் பல்வேறு நாடுகளிடம் இருந்து நிதி…. லாகூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால்…. இம்ரான் கான் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி….!!!!
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தன்னுடைய ஆட்சியின் போது கட்சிக்காக பல்வேறு நாடுகளிடமிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பெடரல் ஏஜென்சி விசாரணை ஒன்றே நடத்தியது. இந்த விசாரணையில் கட்சியின் பெயரில் பத்துக்கும் மேற்பட்ட வங்கி…
Read more