தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு.. எச்சரிக்கை…!!
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் எந்த பக்கம் திரும்பினாலும் பணப்பட்டுவாடா ஜோராக நடக்கிறது. ஆனால், தேர்தல் ஆணையத்தால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. அதே நேரம் வணிகர்கள் எடுத்து செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால், தமிழகம் முழுவதும் கடையடைப்பு…
Read more