கிராம பஞ்சாயத்து தேர்தல்…. போலீஸ் முன்னிலையில் தாக்கி கொண்ட மக்கள்….!!

கடலூர் அடுத்த சிங்காரத்தோப்பு மீனவ கிராமத்தில் நடந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில் தேவதாஸ் மற்றும் அன்பு ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்ற போது அன்பு வராததால் தேவதாஸ் தலைவராக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தலில் முறைகேடு நடந்ததாக…

Read more

அண்ணன் சீமான் வருவாரு அப்போ தெரியும்…. போலீசிடம் ரகளை செய்த போதை ஆசாமி…!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. மதுபோதையில் இருசக்கர வாகனத்தை இயக்கி வந்த இளைஞர்களை போலீசார் மடக்கி பிடித்தபோது ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அண்ணன் சீமான்…

Read more

மத்திய அதிவிரைவு படையினர் திடீர் ஆய்வு…. துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு..!!!

கடலூர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கோவையில் இருந்து மத்திய அதிவிரைவு படையினர் (ஆர்.ஏ.எப்.) துணை கமாண்டர் விஜயன் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 10 பெண் அதிவிரைவு படையினர் உள்பட 85 பேர் நேற்று முன்தினம் வந்துள்ளனர். பின்…

Read more

Other Story