கட்சிக்காரர்களிடையே வித்தியாசம் பார்ப்பதில்லை… “அதிமுகவை நிச்சயம் நான் ஒன்றிணைப்பேன்”…. சசிகலா நம்பிக்கை….!!!!

அ.தி.மு.க-வின் ஒற்றை தலைமையாக உருவெடுத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், சசிகலா மற்றும் ஓபிஎஸ் போன்றோரை சேர்த்துக்கொள்ளும் முடிவில் இல்லை. அவர்கள் கட்சிக்குள் மீண்டும் வந்தால் குழப்பம் அதிகரிக்கும், தனக்கான செல்வாக்கு குறைந்து விடும் என கணக்கு போட்டிருக்கும்…

Read more

Other Story