ஐ.பெரியசாமியின் அமைச்சர் பதவி தப்புமா…? இன்று தமிழ்நாடே எதிர்பார்க்கும் தீர்ப்பு…!!!

வீட்டு வசதி வாரியத்தின் வீட்டை முறைகேடாக ஒதுக்கிய வழக்கில் ஐ.பெரியசாமியை கீழமை நீதிமன்றம் விடுவித்ததை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. பொன்முடியை போல், ஐ.பெரியசாமி-க்கு 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால்,…

Read more

ஓபிஎஸ் உட்பட…. தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5 முதல் தினசரி விசாரணை…. உயர்நீதிமன்றம் அதிரடி.!!

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5 முதல் தினசரி விசாரணை நடத்தப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்குகளில் முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்கள் மீதான 6 வழக்குகள் எடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்,…

Read more

#BREAKING: சொத்து குவிப்பு வழக்கு; ஐ.பெரியசாமிக்கு சிக்கல்…!!

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்ததை எதிர்த்து மறு விசாரணைக்கு ஏற்றுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுக மற்றும் திமுக அமைச்சர்களுக்கு எதிராக விடுவிக்கப்பட்ட வழக்குகள் மற்றும் விடுதலை செய்யப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து…

Read more

Other Story