உங்களுக்கு புற்றுநோய் உள்ளதா? எறும்புகளை கொண்டு கண்டுபிடிக்கலாம்! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி..!!!

உலகில் மிக அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக புற்றுநோய் இன்றும் நிலவி வருகின்றது. தற்போது எறும்புகளை வைத்து புற்றுநோயை கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். விலங்குகளுக்கு பொதுவாக வாசனையை நுகரும் சக்தி மனிதர்களை காட்டிலும் அதிகம் என பல்வேறு ஆய்வுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story