ரவுடி விஷ்வா என்கவுண்டர் போலியானதா…? கடிதத்தால் எழுந்த சர்ச்சை…!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடி விஷ்வா நேற்று என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது காவலர்களை தாக்கி விட்டு தப்பி ஓடியதால் தற்காப்பிற்காக சுட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தன்னை என்கவுண்டரில் கொலை செய்வதற்கே ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் பரந்தாமன்…
Read more