ரவுடி விஷ்வா என்கவுண்டர் போலியானதா…? கடிதத்தால் எழுந்த சர்ச்சை…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடி விஷ்வா நேற்று என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது காவலர்களை தாக்கி விட்டு தப்பி ஓடியதால் தற்காப்பிற்காக சுட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தன்னை என்கவுண்டரில் கொலை செய்வதற்கே ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் பரந்தாமன்…

Read more

BREAKING: என்கவுண்டரில் சுட்டுக்கொலை…. தமிழகத்தில் பரபரப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி விஷ்வா என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். விஷ்வா மீது 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து, கொலை வழக்கில் விஷ்வா தேடப்பட்டு வந்த நிலையில், இன்று சோகண்டியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது…

Read more

ஸ்ரீபெரும்புதூர் அருகே என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிளாய் பகுதியை பகுதியைச் சேர்ந்தவர் விஷ்வா. இவருக்கு வயது 38. இவர் மீது கொலை, கொலை…

Read more

BREAKING: சென்னையில் 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை…..!!!

சென்னை தாம்பரம் அருகே காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ரவுடிகள் உயிரிழந்துள்ளனர். ஊரப்பாக்கம் பகுதியில் ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இருவர் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இரண்டு…

Read more

Other Story