“குடியால் வந்த வினை”.. ஃபுல் போதையில் மயங்கிய கணவன்… 21 வயது மனைவிக்கு நேர்ந்த கொடுரம்…!!

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில், 21 வயதான இளம்பெண் உறவினரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜலேஸ்வர் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.…

Read more

“12 வயது மகளுக்கு உறவினரால் நடந்த கொடுமை”… வெளிநாட்டிலிருந்து விமானம் ஏறி வந்து கொலை செய்த தந்தை… பகீர்.!

ஆந்திர பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஆஞ்சநேய பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் குவைத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், இவரது 12 வயது மகள் ஒபுலவாரிப்பள்ளி  கிராமத்தில் உள்ள இவரது மனைவியின் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.…

Read more

12 வயசு தான் ஆகுது…. “சின்ன குழந்தையை போய் இப்படி”… காமக்கொடூரன் ஆக மாறிய 50 வயது நபர்.. அதிர்ச்சி சம்பவம்..!!

அசாம் மாநிலத்தில், 12 வயது மைனர் சிறுமி மீது நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கச்சார் மாவட்டம், கட்டிகோரா என்ற பகுதியில் வீட்டின் குளியலறைக்கு சென்ற சிறுமியை, 50 வயதான உறவினர் வயல் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்ததாக…

Read more

டேய்..! எனக்கு கல்யாணம்… இப்ப பாத்து குசும்பு பண்றியா…? கோபத்தில் மணமகளின் உறவினர் கன்னத்தில் பளார்விட்ட மணமகன்..!!

திருமணம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் முக்கியமான நிகழ்வாகும். அந்த நாளில் அவர்கள் வித்தியாசம் வித்தியாசமாக போட்டோ ஷூட் எடுப்பது உண்டு. அந்த வகையில் தற்போது ஒரு வாலிபருக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. அந்த மணமக்கள் மேடையில் அமர்ந்திருந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்.…

Read more

திருமணத்தில் ஆசையாக மாலை அணிவித்த மணமகன்… கோபத்தில் கன்னத்தில் பளார் விட்ட மணமகள்.. அதிர்ச்சி வீடியோ…!!

திருமணம் என்பது மறக்க முடியாத நாளாகும். ஆனால் இந்த மணமக்களின் திருமணத்தில் நடந்த சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த மணமக்களின் திருமணத்தின்போது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் சூழப்பட்ட மேடையில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது உறவினர்களில் ஒருவர் திடீரென்று…

Read more

Other Story