தந்தையை குழி தோண்டி புதைத்த…. தாய்,சகோதரர்கள்…30 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்….!!

உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஆக்ராவில் ஒரு பகுதியில் பஞ்சாபி சிங்(39) என்ற இளைஞர் ஒருவர் காவல்துறைக்கு சென்று சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கொலை குறித்து தற்போது புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் கூறியதாவது, தனது தந்தை புத்தா சிங்…

Read more

“19 வயசு தான் ஆகுது”… இந்த சின்ன வயசில் இப்படியா நடக்கணும்…. பரிதவிப்பில் ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பம்…!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் அனிகா ரஸ்தோகி, என்னும் மாணவி பி ஏ எல் எல் பி 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மகாராஷ்டிரா கேடரின் 1998 பேட்ச் இந்திய காவல்துறை சர்வீஸ் அதிகாரியான சஞ்சய் ரஸ்தோகியின் மகள் ஆவார் .…

Read more

“சூடான ஜிலேபி வாங்கிட்டு வாங்க”… புதுவிதமாக லஞ்சம் கேட்ட போலீஸ்… அதிரடி காட்டிய அதிகாரிகள்… இதெல்லாம் தேவைதானா…?

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று மருந்து வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் தனது செல்போனை தவறவிட்டுள்ளார். இதையடுத்து வீட்டுக்கு சென்ற அவர் செல்போனை தேடி பார்த்துள்ளார். ஆனால் செல்போன்…

Read more

இப்படி கூட நாகப்பாம்பு இருக்குமா….? அதுவும் இப்படி ஒரு கலரில்… வைரலாகும் புகைப்படம்…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் புதிய வகை நாகப்பாம்பின் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் புது வகையான நாகப்பாம்பை வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். இதன் தோற்றமானது வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்று கூறினர். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் “அல்பினோ…

Read more

Other Story