இலவச ரேஷன் பொருட்களை வாங்க முண்டியடித்ததில் 12 பேர் பலி…. பாகிஸ்தானில் சோகம்…!!!

பாகிஸ்தானில் கடும் உணவுப் பஞ்சம் நிலவிவரும் வேளையில் கராச்சியில் ஒரு தொண்டு நிறுவனம் இலவச ரேஷன் பொருட்களை வழங்கியது. இந்த பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் முண்டியடித்தது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக…

Read more

Other Story