தமிழகத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம்…. நிதி ஒதுக்கிய தமிழக அரசு…!!

தமிழகத்தில் தாராபுரம்  மூலனூர் வட்டாரத்தில் 2023-24 ஆம் நிதியாண்டில் 225 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் ரூ. 54 லட்சம் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி…

Read more

இலக்கை நோக்கி தமிழக அரசு வெற்றிகரமாக பயணம்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நுழைவு நூலக அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் ரூ.2,000 கோடியில் நிறைவு பெற்ற மத்திய மற்றும் புதிய மருத்துவ…

Read more

தமிழகத்தில் 2030க்குள் இலக்கு…. 25 லட்சம் இளைஞர்களுக்கு….. அரசு எடுத்துள்ள சூப்பர் முடிவு…!!

தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தகவல் தொழில்நுட்ப துறை மாநாட்டை தொடங்கி வைத்தார். அதன் பின் பேசிய அவர் விவசாயம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சவாலான விஷயங்கள் இருக்கிறது. ஆனால் இந்த தகவல் தொழில்நுட்பத்…

Read more

“நிலக்கரி உற்பத்தி செய்ய நிறுவனங்களுக்கு இலக்கு”….. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை….!!!

இந்தியாவில் மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதில் நிலக்கரி ஆலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒட்டு மொத்த மின்சார உற்பத்தியில் நிலக்கரி வாயிலாக மட்டுமே 70 சதவீத பங்களிப்பு இருக்கிறது. ஆனால் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி போதிய அளவு இல்லாததால் தட்டுப்பாடு…

Read more

Other Story