“ஓசியில் இறைச்சி”… 2 மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட அழுகிய சடலம்… பதறி அடித்து ஓடிய மக்கள்… தேனியில் பரபரப்பு..!!

தேனியில் வசிக்கும் ஒருவருக்கு, இறைச்சி கடைக்காரர் ஓசியில் இறைச்சி தர மறுத்துள்ளார். இதனால் மயானத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி கொண்டு வந்து இறைச்சி கடைக்கு முன் வீசிவிட்டு சென்றுள்ளார். இந்த அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கண்டு…

Read more

“திருவள்ளுவர் தினம்” அசைவ பிரியர்களே….. இந்த நாளில் இறைச்சிகள் கிடைக்காது…!!

ஜனவரி 15 நாளை மறுநாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை அன்று சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் சைதாப்பேட்டை, கள்ளிகுப்பம், புளியந்தோப்பு, வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் அரசு உத்தரவுப்படி இறைச்சி கடைகள் மூட இருக்கிறது.…

Read more

“அயோத்தியில் நவராத்திரி விழா”… 9 நாட்களுக்கு இறைச்சி விற்பனைக்கு தடை… அரசு அறிவிப்பு..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியாவில், நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அக்டோபர் 3 முதல் 11 வரை அனைத்து இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகர உணவுப் பாதுகாப்பு ஆணையர் மாணிக் சந்த் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். உத்தரவின்படி கோழி, ஆடு மற்றும்…

Read more

“அனுமதி இன்றி மாட்டு இறைச்சி கடை”… பெண் தொடுத்த வழக்கு…. நீதிபதிகள் அதிரடி உத்தரவு….!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மாதவலாயம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தாங்கள் வசிக்கும் பகுதியில் அனுமதி இல்லாமல் ஒருவர் மாட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். இதனால் குடியிருப்புகளுக்கு தொந்தரவு இருக்கிறது. ஆகவே…

Read more

இன்று முதல் இறைச்சி கடைகளுக்கு தடை…. மீறினால் கடும் நடவடிக்கை…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

பெங்களூரில் ஏர் இந்தியா விமான கண்காட்சி அடுத்த மாதம் 13 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் எலஹங்கா விமான நிலையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அசைவ உணவு பரிமாறவும், விற்கவும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தடை…

Read more

Other Story