ஒவ்வொரு வருஷமும் கரெக்ட்டா பென்ஷன் பணம் கிடைக்கணுமா…? அப்போ இதை பண்ணுங்க…!!

60 முதல் 80 வயது உடைய ஒவ்வொரு ஓய்வூதியதாரரும் தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் விதமாக ஆயுள் சான்றிதழை ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காமல் பென்சன் பணத்தை…

Read more

பென்ஷன் வாங்குவோருக்கு இனி கவலையில்லை….. வீட்டு வாசலிலேயே வேலை முடிஞ்சிரும்…. SBI வங்கி அசத்தல்…!!

பென்ஷன் வாங்கும் ஒவ்வொரு மூத்த குடிமக்களும் வங்கியில் ஆயுள் சான்றிதழை ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் தொடர்ந்து அவர்களுக்கு பென்ஷன் கிடைக்கும். இதற்கான தேதியை அரசு நிர்ணயித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரை சமர்ப்பிக்க…

Read more

ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… உடனே என்னன்னு பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது மாதாந்திர ஓய்வூதியத்தை தொடர வேண்டும் என்றால் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் போன்ற ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு வருடமும் ஜீவன் பிரமன் பத்ரா என்ற ஆயுள் சான்றிதழை வழங்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் இந்த சான்றிதழை…

Read more

Other Story