BREAKING: பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து…!!

சேலம் ரெட்டிபட்டி பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நாய் குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோவை திருப்ப முயன்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை. 5க்கும் மேற்பட்ட…

Read more

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. ஓட்டுநரின் நிலை என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் ஆட்டோ டிரைவரான ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயபால் பாதிரிக்குப்பம்- திருவந்திபுரம் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பாதிரிக்குப்பம் திடல் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து…

Read more

Other Story