டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க… ஜூலை 29 வரை அவகாசம் நீட்டிப்பு… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 29 வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மறைந்த குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாக…

Read more

செப்டம்பர் 30 வரை அவகாசம் நீட்டிப்பு… உடனே ரேஷன் – ஆதார் கார்டை இணைத்து விடுங்க…..!!!!

இந்தியாவைப் பொறுத்த வரையில் ரேஷன் கார்டு என்பது முக்கிய ஆவணமாக உள்ளது. இதன் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ஆதார் கார்டு என்பது முக்கிய ஆவணமாக கருதப்படுவதால் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு…

Read more

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர அவகாசம் நீட்டிப்பு…. உயர்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழக உயர்கல்வித்துறையில் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. அதில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி ஆன்லைன் மூலமாக தொடங்கியது.…

Read more

BREAKING: அவகாசத்தை நீட்டித்தது பள்ளிக்கல்வித்துறை… சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 25ஆம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 17 இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு வாய்ப்பளித்த படாது எனவும்…

Read more

இடைநிலை ஆசிரியர் பணி; மார்ச் 20 வரை அவகாசம் நீட்டிப்பு…!!!

2024 ஆம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என விண்ணப்பத்தாரர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில்…

Read more

திரைப்பட விருது விண்ணப்பங்களுக்கு ஜனவரி 31 வரை அவகாசம்.. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு வழங்கும் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்பட மானியம், சின்னத்திரை விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கு கால அவகாசம் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படங்கள்,…

Read more

இன்னும் உங்க கணக்கில் நாமினியை இணைக்கலையா?… உடனே வேலையை முடிங்க… ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு….!!!

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட், டிமேட் கணக்குகள் மற்றும் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் கணக்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு நாமினியை இணைப்பது கட்டாயம் என தெரிவித்துள்ளது. நாமினிகளை இணைக்காவிட்டால் கணக்குகள் முடக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு செப்டம்பர் 30ஆம்…

Read more

Other Story