ஜூன்-12 முதல் அலுவலகங்களில் மது அருந்த அனுமதி….. என்ன காரணம் தெரியுமா…? மாநில அரசின் அறிவிப்பு…!!!

ஹரியானா மாநிலத்தில் புதிய மதுபான கொள்கையின்படி, இனிமேல் கார்ப்பரேட் அலுவலகங்களில் மது அருந்த அம்மாநில அரசு, அனுமதி வழங்கியுள்ளது. ஹரியானாவின் குருகிராம் பகுதியில் உள்ள கார்ப்பரேட் அலுவலகங்களில், ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி அளித்து மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு…

Read more