“அந்த ஒரு நொடியில் பிணமாக மாறிய இளம் பெண்!”.. காட்டுக்குள் இருந்து சீறிப் பாய்ந்த நரமாமிசப் புலி!.. அலறி ஓடும் கிராம மக்கள்..!!!
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் சோனோரி கிராமப் பகுதியில், மனிதர்களை வேட்டையாடும் நரமாமிசப் பெண் புலி ஒன்று திடீரெனச் சீறிப் பாய்ந்து இளம் பெண் ஒருவரைக் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களைப் பேரதிர்ச்சியிலும் பீதியிலும் ஆழ்த்தியுள்ளது. காட்டை ஒட்டிய…
Read more