அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 25 விடுமுறை… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநில பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஹோலி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானா அரசு விடுமுறை அளித்துள்ளது. வருகின்ற மார்ச் 25ஆம் தேதி திங்கட்கிழமை தெலுங்கானா மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மாநிலத்தில் உள்ள…

Read more

பெண்களுக்கு இலவசம்…. தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மலைப்பகுதி பேருந்துகளிலும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் அனைவரும் அமர்ந்து மட்டுமே செல்ல முடியும் என்ற விதி இருப்பதால்…

Read more

இனி 60 நாட்களுக்கு முன்னரே…. தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

SETC பேருந்துகளில் முன்பதிவு செய்வதற்கான அவகாசம் 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் மக்கள் அதிக அளவில் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு அவகாசம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. www.tnstc.in…

Read more

குஷியோ குஷி… இன்று முதல் மாணவர்களுக்கு அரைநாள் மட்டுமே…. சூப்பர் அறிவிப்பு….!!!!

கோடை காலம் தொடங்கியுள்ளதால் ஆந்திர மாநிலத்தில் வருகின்ற மார்ச் 18 ஆம் தேதி முதல் இந்த கல்வியாண்டு முடியும் வரை அனைத்து பள்ளிகளும் மறைநாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக தெலுங்கானா மாநில அரசும் பள்ளிகள் மார்ச்…

Read more

இன்று அனைவருக்கும் வங்கி கணக்கில் வருகிறது பணம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 7வது தவணை மார்ச் 15ஆம் தேதி இன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இந்தத் தொகையை பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக…

Read more

விடுமுறை…. தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் வார இறுதி நாட்களை முன்னிட்டு போக்குவரத்துக் கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மார்ச் 15 இன்று , நாளை, மார்ச் 17 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணிக்க ஏதுவாக கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை,…

Read more

நாளை (மார்ச் 15) வங்கி கணக்கில் வருகிறது ரூ.1000… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 7வது தவணை மார்ச் 15ஆம் தேதி நாளை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இந்தத் தொகையை பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக…

Read more

இன்னும் ஓரிரு நாட்களில்… பெண்களுக்கு தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு…!!!!

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து கடந்த ஓராண்டுக்கு மேல் காத்திருப்பவருக்கு இன்னும் ஓரிரு நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கூட்டுக்குடும்பத்தில் இருப்பவர் தனியாக புதிய ரேஷன் கார்டு வாங்கியவுடன் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதில்…

Read more

உங்களுக்கு வேலை இல்லைனு கவலையா?… இன்று முதல் தமிழக அரசு வழங்கும் சிறப்பு பயிற்சி… மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழக அரசு சார்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக சிறப்பு…

Read more

வேலையில்லா இளைஞர்களுக்கு 3 நாட்கள் சிறப்பு பயிற்சி… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக அரசு சார்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக சிறப்பு…

Read more

பள்ளிக்கல்வித்துறையில் 2991 ஆசிரியர் பணியிடங்கள்… ரெடியா இருங்க… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

மிசோரம் மாநிலத்தில் பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2991 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உள்ள ஆட்சேர்ப்பு விதிகளின்படி காலியான பணியிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.…

Read more

கொளுத்தும் வெயில்… அனைத்து பள்ளிகளும் அரைநாள் மட்டுமே… மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!

கோடை காலம் தொடங்கியுள்ளதால் ஆந்திர மாநிலத்தில் வருகின்ற மார்ச் 18 ஆம் தேதி முதல் இந்த கல்வியாண்டு முடியும் வரை அனைத்து பள்ளிகளும் மறைநாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக தெலுங்கானா மாநில அரசும் பள்ளிகள் மார்ச்…

Read more

ராணுவ வீரர்களுக்கு வரி விலக்கு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்துவரி மற்றும் வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக 1.20 லட்சம் முன்னாள்  ராணுவ வீரர்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த…

Read more

45,509 பேருக்கு புதிய ரேஷன் அட்டை… உடனே உங்க போனை எடுங்க… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 45,509 பேருக்கு அட்டைகள் விநியோகிக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த சில காலமாக புதிய அட்டைகள் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது விண்ணப்பித்தவர்களுக்கு புதிய அட்டைகள் வழங்கும் பணி தற்போது…

Read more

பொதுத்தேர்வு… இவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழை தாய் மொழியாக கொண்டிராத பத்தாம் வகுப்பு சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து நடப்பு ஆண்டு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

புதிய ரேஷன் கார்டு பெற இனி இதுவும் கட்டாயம்… அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் ரேஷன் கார்டுகளை திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தல் காரணமாக இந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அன்ன பாக்யா யோஜனா மற்றும் பிற அனைத்து திட்டங்களிலும் பயன்பெறுவதற்கு முக்கியமாக ரேஷன்…

Read more

இனி இந்த ஆவணங்களில் தாயின் பெயர் கட்டாயம்… அரசு புதிய விதிமுறை… மே 1 முதல் அமல்…!!!

ரேஷன் கார்டில் குடும்ப தலைவிகளின் பெயர் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது கடந்த சில வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்தாலும் இதுவரை ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பிறப்புச் சான்றிதழ் போன்ற அரசு ஆவணங்கள் அனைத்திலும் உரிமையாளரின் தந்தை பெயர் மட்டுமே…

Read more

மார்ச் 25 முதல் நவகிரக கோவில்களுக்கு ஏசி பேருந்து… கட்டணம் எவ்வளவு தெரியுமா…???

தமிழகத்தில் நவகிரக கோவில்களுக்கு கூடுதலாக ஏசி பேருந்து இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கும்பகோணத்திலிருந்து கடந்த 24 ஆம் தேதி முதல் ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு… சூப்பர் அறிவிப்பு…!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகலவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 46 சதவீதம் ஆக உள்ள அகலவிலைப்படி 50 சதவீதமாக உயர்கிறது. இந்த உயர்த்தப்பட்ட அகலவிலைப்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று கூறியுள்ள அரசு…

Read more

இனி பள்ளியிலேயே ஆதார் அட்டை பெறலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே ஆதார் கார்டு பெறவும் புதுப்பிக்கவும் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு மாநில திட்ட இயக்குனர் அனுப்பி உள்ளார். இதில் மாணவர்களுக்கு…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கட்டண சலுகை… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தற்போது பொது தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும் என அரசு அறிவித்துள்ள நிலையில் பொதுத்தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு உடனே துணை தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பாண்டு…

Read more

மறுமணம் செய்தால் ரூ.2 லட்சம் உதவித்தொகை… அரசு சூப்பர் அறிவிப்பு…!!

மறுமணம் செய்து கொள்ளும் விதவைகளுக்கு 2 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் என ஜார்க்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய சமூக நலத்துறை செயலாளர் மனோஜ் குமார், விதவைகள் கண்ணியத்துடன் வாழ்வதற்கு இந்த திட்டம் உதவும் என்றார். மேலும்…

Read more

விடுமுறை… தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு அறிவிப்பு….!!!

மஹா சிவராத்திரி, வார இறுதி விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்கள் என தொடர்ச்சியாக வருவதால் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மார்ச்…

Read more

தொழில் முனைவோருக்கு சூப்பர் வாய்ப்பு… இன்று முதல் தொடக்கம்… தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் சார்பில் தொழில் முனைவோருக்கு யூடியூப் சேனலை பயன்படுத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் மார்ச் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி, வேலூரில் 11 ஆம் தேதி முதல்…

Read more

பெண்களுக்கு ரூ.2 லட்சம் ரொக்க பரிசு… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அது தவிர பல்வேறு மாநில அரசுகளும் விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதே சமயம் அவர்கள் மறு திருமணம் செய்து கொள்ள…

Read more

நீட் தேர்வு பயிற்சி… பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 25 முதல் மே இரண்டாம் தேதி வரை நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை…

Read more

‘விடுமுறை’. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு….!!!!

மஹா சிவராத்திரி, வார இறுதி விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்கள் என தொடர்ச்சியாக வருவதால் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மார்ச்…

Read more

அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முக்கியமான ஆன்மீக தலங்களில் ஒன்றாக இருக்கும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு வட மாநிலங்களில் இருந்து தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று ராமர் பாதம், ராம தீர்த்தம், கோதண்ட ராமர் கோவில் மற்றும் தனுஷ்கோடி உள்ளிட்ட பல சுற்றுலா…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உதவி தொகைகள் மற்றும் ஊக்க தொகைகள் ஆகியவை தடையின்றி கிடைக்க செய்வதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்,…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி இந்த பிரச்சனை இருக்காது…!!!

வடமாநிலங்களில் தகுதி இல்லாத பல்லாயிரக்கணக்கானோர் போலி ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி இலவச பொருட்களை வாங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைவரும் கைரேகைகளை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது. அதன் பேரில் உத்தரபிரதேச மாநிலம் மற்றும் பஞ்சாப் ஆகிய…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் முதல் மீண்டும்… அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உணவு தானிய பொருட்கள் வழங்கி வருகின்றது. கொரோனா காலத்தில் மக்களின் சிரமத்தை போக்க இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.…

Read more

திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுலா… அதுவும் சென்னையில் இருந்து… நீங்க ரெடியா….??

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களில் அதிக அளவில் பொதுமக்கள் பயன்படுத்தப்பட்டு வரும் சுற்றுலா பயணம் திருப்பதி ஒரு நாள் சுற்றுலா. திருப்பதி சுற்றுலா செல்லும் பேருந்து சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்…

Read more

ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிரடி உயர்வு… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

ஒடிசாவில் கல்வித்துறையில் உடல் ஊனமுற்ற தன்னார்வலர்கள் பலரும் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் அரசு உடல் ஊனமுற்ற கல்வி தன்னார்வலர்கள், பன்மொழி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் ஆரம்பக் கல்விகளில் பணியாற்றும் கலை மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்களின் சம்பளத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி…

Read more

அனைத்து தமிழர்களுக்கும் வீடு வழங்கும் அரசு… வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

தாராவி என்ற பகுதியை அதிக குடிசைகளைக் கொண்ட ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இங்கு ஒரு லட்சம் வீடுகளில் ஆறு லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில் இங்குள்ள குடிசைகளை முழுவதும் அகற்றிவிட்டு அதை மும்பை நகரில் மற்ற பகுதிகளுக்கு இணையாக…

Read more

ஏப்ரல் 8 வரை மின்தடை கூடாது… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடியும் வரை மாதாந்திர பராமரிப்பு என மின்சாரத்தை துண்டிக்க கூடாது என்று மின்வாரியத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரை பத்து…

Read more

“குஷியோ குஷி”… ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முதல் மார்ச் 16 வரை… இதையும் சேர்த்து வாங்கிக்கோங்க….!!!

ஆந்திராவில் ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாத மக்கள் பயன் பெரும் விதமாக ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் வாகனங்கள் மூலமாக பொதுமக்களின் வீடுகளை நோக்கி செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்றி மார்ச் 1 முதல் எம்…

Read more

மார்ச் 1 முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறுதானியங்கள்… வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

ஆந்திராவில் ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாத மக்கள் பயன் பெரும் விதமாக ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் வாகனங்கள் மூலமாக பொதுமக்களின் வீடுகளை நோக்கி செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற மார்ச் 1 முதல் எம்…

Read more

பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பிடித்தால் ரூ.50,000 பரிசு… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் தமிழ் பயலும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் வகிக்கும் மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு மொத்தம் 50 ஆயிரம் ரூபாய்…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளிகள் இயங்குமா?… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் அறிவித்துள்ளனர். ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்தும் போராட்டம் நடைபெறுவதால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்குமா என்ற…

Read more

இன்றே கடைசி நாள்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு… மறந்துராதீங்க…!!!

வரன்முறை திட்டத்தின் கீழ் 2016 அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனை மற்றும் மனை பிரிவுகளை வரன்முறை படுத்த அவகாசம் பிப்ரவரி 29ஆம் தேதி இன்றுடன் முடிவடைகிறது. இதற்கு இன்றுக்குள் www.tnlayoutreg.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என…

Read more

தமிழகம் முழுவதும் மார்ச் 3ஆம் தேதி… போலியோ சொட்டு மருந்து முகாம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மார்ச் மூன்றாம் தேதி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள் மற்றும் பள்ளிகள் என 43051 மையங்களில் முகாம்…

Read more

நாளையே கடைசி நாள்… தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

வரன்முறை திட்டத்தின் கீழ் 2016 அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனை மற்றும் மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்த அவகாசம் பிப்ரவரி 29ஆம் தேதி நாளையுடன் முடிவடைகிறது. இதற்கு நாளை வரை www.tnlayoutreg.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என…

Read more

இனி 6 மணி நேரம் தான் வகுப்பு…. பள்ளி மாணவர்களுக்கு அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!!

பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளின் நேரம் 8 மணி நேரமாக இருக்கும் நிலையில் 6 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இனிமேல் புதிய நேரா படி…

Read more

இனி கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு… முழு கல்வி கட்டணமும் அரசே ஏற்பும்.. சூப்பர் அறிவிப்பு..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் குழந்தைகள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை படிக்கும் வகையில் அவர்களின் கல்விக் கட்டணத்தை முழுமையாக அரசு ஏற்றுக்கொள்ளும் என முதல்வர் அதிகாரப்பூர்வமாக…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளிகள் இயங்குமா?… சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஆசிரியர்களின் போராட்டத்தால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்குமா என கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மாநிலம்…

Read more

வேலையில்லாத இளைஞர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.200, ரூ.300, ரூ.400, ரூ.600… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு மாதம் தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம் 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 400 ரூபாய், பட்டதாரிகளுக்கு மாதம்…

Read more

புதிய ரேஷன் கார்டு… வெளியானது சூப்பர் அறிவிப்பு… உடனே உங்க பேர் இருக்கான்னு செக் பண்ணுங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டையை போலவே ரேஷன் கார்டு என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. ரேஷன் கார்டு மூலமாக மக்களுக்கு அரசு சார்பில் பல நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இத்தகைய புதிய ரேஷன் கார்டை பெறுவதற்கு லட்சக்கணக்கான நபர்கள் அண்மையில்…

Read more

அரசு பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல தடையில்லை… தமிழக அரசு…!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையும் இல்லை, அரூர் சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்ற வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாட்டு இறைச்சியுடன் பயணம் செய்த…

Read more

பெண்களுக்கு நாளை முதல் இலவசம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மலைப்பகுதிகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை நாளை உதகையில் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டம் படிப்படியாக அனைத்து மலைப்பிரதேசங்களுக்கும் விரிவு படுத்தப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். நகரங்களுக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் தற்போது மகளிர் கட்டணம் இல்லாமல் பயணித்து வருகின்றனர்.…

Read more

BREAKING: ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு தளர்வு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

ஆசிரியர் பணியிடங்களில் நேரடி நியமனங்களுக்கான வயது வரம்பை தளர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பு பொது பிரிவினருக்கு 53 எனவும் இதர பிரிவினருக்கு 58 எனவும் மாற்றப்பட்டுள்ளது. வயது உச்சவரம்பு தளர்த்தப்படும் என கடந்த மாதம்…

Read more

Other Story