Breaking: உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம்… தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழ்நாடு அரசு உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த நல வாரியம் 9000-க்கும மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்களைக் கொண்டு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உப்பளத் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை அரசு என்று அவர்களுக்காக…

Read more

“100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊதிய உயர்வு”…. ஏப்ரல் 1 முதல் அமல்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படுகிறது. இது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வேலை திட்டத்தில் உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் மகாத்மா…

Read more

“விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரத்திற்கான அரசாணை வெளியீடு”… அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆயிரம் யூனிட் மின்சாரம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, தமிழகத்தில் கைத்தறி மற்றும்…

Read more

தமிழகத்தில் ஜன. 1 (இன்று) முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்கள் மற்றும் இலங்கை அகதிகள் மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசால் ரூபாய் 1000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதிய தொகையை தற்போது உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட ஓய்வூதியமானது 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம்…

Read more

Other Story