“அரசுப் பள்ளியில் அரை நிர்வாண கோலத்தில் ரயில்வே ஊழியர்”… கேள்விக்குறியான மாணவிகளின் பாதுகாப்பு… வீடியோ வெளியிட்ட அதிமுக..!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் மாற்றுத்திறனாளி ரயில்வே ஊழியர் ஒருவர் மதுபோதையில் அரை நிர்வாண கோலத்தில் இருந்துள்ளார். இதனைப் பார்த்த மாணவிகளின் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு…
Read more