“இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த காட்டுயானை”…. மாடுகள் தீவனத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பம்… வனத்துறையினருக்கு முக்கிய கோரிக்கை..!!!

கோவை மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் சில காட்டு யானைகள்  இரவு நேரங்களில் வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி பொதுமக்கள் வசித்து வரும் பகுதிகளுக்கு சென்று சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள நரசீபுரம்…

Read more

“ரெய்டு பயம்”.. பாலிவுட் நடிகர்கள் கருத்து சொல்ல தயங்குவதற்கு இதுதான் காரணம்”… போட்டுடைத்த பிரபல பாடலாசிரியர்…!!!

இந்தி சினிமாவில் பிரபலமான பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருப்பவர் ஜாவேத் அக்தர். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவ இவர் சமீபத்தில் மூத்த அரசியல் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்குரைநரான கபில் சிபலுடன் நேர்காணலில் பேசி இருந்தார். அதில் அவர் பேசியதாவது,…

Read more

2ஆம் நாளாக மீண்டும் நிலநடுக்கம்…. பீதியில் துருக்கி மக்கள்….!!!!

துருக்கி நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இது அந்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் 4300 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை…

Read more

Other Story