JUSTIN: பந்தல் சாய்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்…. பரபரப்பு…..!!!!

திருச்சி தனியார் பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் 3 இடம்பிடித்த மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவின்போது சாமியான பந்தல் சாய்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதினர். தற்போது மாணவர்களுக்கு…

Read more

அவங்க வீட்டில் ரெய்டு நடந்தபோது EPS என்ன செய்தார்?…. ஆர்.எஸ்.பாரதி கேள்வி….!!!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்தததாவது “தங்கமணி, வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்தபோது EPS என்ன செய்தார்?. பா.ஜ.க மிரட்டலுக்கு பயந்து மாற்று கட்சிக்கு எம்.பி பதவியை விட்டுக்கொடுத்தவர் இபிஎஸ். மருத்துவமனையில் செந்தில்…

Read more

இது கூட தெரியாமல் EPS முதல்வராக எப்படி இருந்தார்?…. ஆர்.எஸ்.பாரதி பேச்சு…..!!!!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பதாவது “முதல்வர் வைத்த குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் தரவில்லை இபிஎஸ். செந்தில் பாலாஜி விவகாரத்தில் என்ன நடக்கிறது என பார்த்து வருமாறு முதல்வர் கூறியிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் அமலாக்கத்துறை அதிகாரி போல் பேசி இருக்கிறார். மாரடைப்பு…

Read more

10, 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட்…. தேர்வுத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சென்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்படும்…

Read more

இன்னும் சற்று நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கும் அதிமுக மூத்த நிர்வாகிகள்…. இதுதான் காரணம்?….!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர். அதாவது, இன்று மாலை 4 மணிக்கு ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆளுநரை சந்திக்க உள்ளனர். ஆளுநரை சந்தித்து தி.மு.க அரசுக்கு எதிராக மனு அளிக்க இருக்கின்றனர். அதோடு சட்டம் – ஒழுங்கு…

Read more

வீடியோ கான்பரன்ஸ் மூலம் செந்தில் பாலாஜியுடன் விசாரணை…. நீதிபதி அல்லி எடுத்த முடிவு…..!!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத்துறையா?…. ஆளுநர் மாளிகைக்கு அரசு பரிந்துரை….!!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

“மக்களை சந்தித்து அரசியல் செய்ய பாஜக ரெடியா இல்ல”…. -முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

“எங்களை மிரட்டி பணிய வைக்க முடியாது”….. முதல்வர் ஸ்டாலின் காட்டம்…..!!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

ஊழல் பற்றி பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை?…. முதல்வர் ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

17 மணிநேரம் விசாரணை…. இது சட்டத்திற்கு புறம்பானது?…. அமைச்சர் ரகுபதி ஸ்பீச்….!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கிறதா?…. செந்தில் பாலாஜி கைது குறித்து முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை…. அந்த விஷயத்தில் குடும்பத்தினரின் தனிப்பட்ட விருப்பம் தான் முக்கியம்?…. -அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

அட!… அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்கு இப்படியொரு காரணம் இருக்கா?…. EPS ஓபன் டாக்….!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் இல்ல திருமணவிழா திருவேற்காட்டிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…

Read more

நான் அப்படி சொல்லவே இல்லை?…. ஊழலுக்கு எதிரான என் போராட்டம் தொடரும்…. பாஜக தலைவர் அண்ணாமலை….!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல்….. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில்…

Read more

#JUSTIN: அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல திட்டம்…..!!!!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில்…

Read more

“அமைச்சர் செந்தில் பாலாஜி கைது”… ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் நீதிபதி விலகல்….!!!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை…. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம்….!!!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியை டெல்லி அழைத்து செல்ல திட்டமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில்…

Read more

புறவாசல் வழியே அச்சுறுத்தலா?…. “பா.ஜ.க-வின் அரசியல் செல்லுபடியாகாது”…. முதல்வர் ஸ்டாலின் அறிக்கை….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வரும் நிலையில், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை புறவாசல் வழியே அச்சுறுத்த பார்க்கும் பாஜகவின் அரசியல் செல்லுபடியாகாது என்று முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின்…

Read more

அந்த சின்னத்தில் நிற்க தயாரா?…. EPS-க்கு சவால் விடும் வைத்திலிங்கம்….!!!!!

திமுகவை கண்டித்து நடந்த பொதுக் கூட்டத்தில் வைத்திலிங்கம் பேசியிருப்பதாவது “DMK ஆட்சி சுயநலக்காரான எடப்பாடி பழனிசாமியால் தான் ஆட்சிக்கு வந்தது. நாங்கள் சொல்லுவதை அவர் கேட்டிருந்ததால் அதிமுக தமிழகத்தை ஆண்டுக் கொண்டு இருக்கும். திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள்…

Read more

அட!…. இனி நம்ம வீட்டு செல்லப்பிராணிகள் இறந்தால் இப்படியே பண்ணலாம்?…. வந்தது புது வசதி….!!!!

நம்முடைய வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லபிராணிகள் இறந்தால், அதை தோட்டத்திலோ (அ) மனிதர்களை புதைக்கும் மயானத்திலோ தான் புதைப்போம். இப்போது தென்னிந்தியாவிலே முதல் முறையாக கோவையில் இறந்துபோன வீட்டு செல்லப்பிராணிகளின் உடல்களை தகனம் செய்ய தனி மின் மயானமானது அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு…

Read more

எடை கம்மியாக இருக்கும் துருப்பிடிக்காத சிலிண்டர்…. முன்பதிவு செய்வது எப்படி?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் இன்டேன் எனும் பெயரில் நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்கிறது. வீட்டு பயன்பாட்டுக்கு 14.2 கிலோ எடை சிலிண்டரும், வர்த்தக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை சிலிண்டர்களும் விநியோகம் செய்யப்படுகிறது. இப்போது அதிகம்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு…. 1 மணி நேரமாக எந்த பதிலையும் தரவில்லை…. ஆர்.எஸ் பாரதி புகார்….!!!!

அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை இல்லத்திற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பரந்தாமன் எம்எல்ஏ ஆகியோர் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்கு அமலாக்கத்துறை அனுமதி கொடுக்கவில்லை. மேலும் அதிகாரிகள் ஒரு மணி நேரமாக…

Read more

“மது குடித்து 2 பேர் உயிரிழந்த விவகாரம்”…. உறவினர்கள் போராட்டம்…. பரபரப்பு….!!!

மயிலாடுதுறை அருகில் டாஸ்மாக்கில் மதுபானம் அருந்திய 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மதுவில் சயனைடு விஷம் கலந்து இருப்பதாக தடவியல் அறிக்கையில் தெரியவந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பொய் கூறுவதாக குற்றம்சாட்டி…

Read more

“அண்ணாமலை பற்றி பேச அதிமுகவில் யாருக்கும் தகுதி இல்லை”…. கரு.நாகராஜன் காட்டம்….!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல்…

Read more

MLA வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் உயிரிழப்பு… போலீஸ் விசாரணை….!!!!

கோவையில் பாஜக MLA வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் அடையாளம் தெரியாத ஒரு நபர் நுழைந்தார். இதையடுத்து அலுவலகத்திற்குள் நுழைந்து கதவை அடைக்க முயன்ற அந்நபரை அலுவலக பணியாளர் எச்சரித்து வெளியில் தள்ளியுள்ளார். வெளியேற்றப்பட்ட நபர் சில மணி நேரத்திலேயே கோவை அண்ணா…

Read more

“அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்”… பா.ஜ.க-வுடன் கூட்டணி வேண்டாமா?…. நிர்வாகிகள் ஒருமித்த கருத்து….!!!!

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்ணாமலை பற்றி பாஜக மேலிடத்தில் அதிமுக சார்பாக…

Read more

“அண்ணாமலையின் பேச்சு மன வேதனையை ஏற்படுத்திட்டு”….. EPS வருத்தம்….!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல்…

Read more

“மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்”…. நாங்கள் நேரடியாக தலையிட முடியாது…. குஷ்பு ஸ்பீச்….!!!!

மல்யுத்த வீராங்கனை விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமானது நேரடியாக தலையிட இயலாது என்று ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பு தெரிவித்திருக்கிறார். திருவண்ணாமலையில் ராணுவ வீரரின் மனைவி தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபியிடம் குஷ்பு புகாரளித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,…

Read more

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து”… பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம்?….!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல்…

Read more

“NEXT தேர்வு முறையை கைவிடணும்”…. PM மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…..!!!!!

NEXT எனும் தேசிய மருத்துவ தகுதி தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட்தேர்வு ஏற்கனவே மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. NEXT தேர்வை அறிமுகப்படுத்துவது…

Read more

“மொழி விவகாரம்”…. மன்னிப்பு கோரிய நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம்…..!!!!

இந்தி பேசாத ஊழியர்களிடம் காட்டும் அவ மரியாதைக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தலைவர் நீரஜா கபூர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்நிலையில் மொழி விவகாரத்தில் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறோம் என நியூ…

Read more

இதற்காக அவமரியாதை செய்வதா?…. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தலைவர் மன்னிப்பு கேட்கணும்…. முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்….!!!!

இந்தி பேசாத ஊழியர்களிடம் காட்டப்படக்கூடிய அவமரியாதைக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தலைவர் நீரஜா கபூர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் “இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் அதன் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றனர். அதேநேரம்…

Read more

“ஆட்டை கடித்து மாட்டை கடித்து இப்போ மனுஷனை கடிக்கும் கதையாக இருக்கு”… அண்ணாமலையை தாறுமாறாக விளாசிய ஜெயக்குமார்….!!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல்…

Read more

“கூட இருந்தே குழிபறிக்கும் செயல்களை அதிமுக வேடிக்கை பார்க்காது”…. ஜெயக்குமார் ஆவேச பேச்சு…..!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது “அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். அவர் கூட்டணி தர்மத்தையே மீறி பேசி வருகிறார். மாநில தலைமைக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. பாஜகவில் மாநில தலைமை பொறுப்பை வகித்தவர்கள் இதுபோன்று பேசியதில்லை. அண்ணாமலையின் செயல்பாடு அதிமுக-பாஜக…

Read more

“கூட்டணி தர்மத்தை மீறும் பாஜக தலைவர் அண்ணாமலை”…. ஜெயக்குமார் கண்டனம்….!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது “அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். அவர் கூட்டணி தர்மத்தையே மீறி பேசி வருகிறார். மாநில தலைமைக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. பாஜகவில் மாநில தலைமை பொறுப்பை வகித்தவர்கள் இதுபோன்று பேசியதில்லை. அண்ணாமலையின் செயல்பாடு அதிமுக-பாஜக…

Read more

ஒன்றிய அரசு அந்த விஷயத்தில் குறியாக இருக்கு?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!!

இந்தி திணிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது “தமிழுக்கு பதிலாக இந்தியை கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம். மேலும் மத்திய அரசில் இந்திக்கு வழங்கப்படும் தகுதியற்ற சிறப்பு அந்தஸ்தை அகற்றுவோம். நாட்டின் பன்முகத்தன்மையை நம்புகிறோம். நம்முடைய மொழிகள் சமமாக நடத்தப்படவேண்டும்.…

Read more

ALERT: இன்றும், நாளையும் கொளுத்தும் வெயில்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகம், புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

#justin: தமிழகத்திற்கான வரி பகிர்வாக ரூ.4,825 கோடி விடுவிப்பு…. மத்திய அரசு தகவல்….!!!!

தமிழகத்திற்கான வரி பகிர்வாக ரூபாய்.4,825 கோடி விடுவித்தது மத்திய அரசு. பல்வேறு மாநிலங்களுக்கு வரி பகிர்வின் 3-வது தவணையாக மத்திய அரசு ரூ.1,18,280 கோடியை விடுவித்து இருக்கிறது. வழக்கமாக மாதாந்திர தவணையாக ரூ.59,140 கோடி மட்டுமே விடுவிக்கப்படும் நிலையில், முன்கூட்டியே கூடுதல்…

Read more

தமிழக பள்ளி தலைமையாசிரியர்களுக்கு…. அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 2023-24 ஆம் கல்வி ஆண்டில் 6 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. அதன்பின் சென்னை விருகம்பாக்கம் பகுதியிலுள்ள அரசு பெண்கள் பள்ளிக்கு சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. முதல் நாளே குட் நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்….!!!!

கோடை விடுமுறை முடிந்து இன்று வகுப்புகள் துவங்கிய நிலையில், சென்னை விருகம்பாக்கத்திலுள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பூங்கொத்து மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றார். இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

Read more

சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…. எப்போது தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை வரும் ஜூன் 15-ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ரூ.240 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன்கூடிய பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை சென்ற 5-ஆம் தேதியே குடியரசுத் தலைவா் திரௌபதி…

Read more

“என் மனைவியை டார்ச்சர் பண்றாங்க”…. பரபரப்பை கிளப்பும் ராணுவ வீரரின் வீடியோ….!!!!

தமிழகத்தின் திருவண்ணாமலையில் ஒரு கும்பல் தன் மனைவியை தாக்கி அரை நிர்வாணப்படுத்தியதாக ராணுவ வீரர் ஒருவர் கூறிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சுமார் 120 ஆண்கள் அவரது மனைவியை தாக்கியதாகவும், அரை நிர்வாணமாக்கி அடித்ததாகவும் ராணுவ வீரர் பிரபாகரன்…

Read more

“கானல் நீர் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்”…. அமித்ஷா ஒப்புதல் வாக்குமூலம்…. டிஆர் பாலு பதிலடி….!!!!

வேலூரில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் dmk பொருளாளர் டிஆர் பாலு பங்கேற்று பேசியபோது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய பேச்சுக்கு டிஆர் பாலு பதிலடி கொடுத்தார். அதாவது “தமிழ்நாடு முதல்வர் கேட்ட கேள்விக்கு ஆக்கப்பூர்வமாக பதில் சொல்ல முடியாத…

Read more

சென்னையில் தடம்புரண்ட ரயில்…. அச்சத்தில் தவிக்கும் பயணிகள்…..!!!!!

இந்தியாவில் ஒடிசா ரயில் விபத்துக்கு பின் தொடர்ந்து அதிகளவிலான ரயில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை முதல் திருவள்ளூர் இடையில் இயக்கப்படும் புறநகர் ரயில் இன்று காலை 9.40 மணியளவில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே தடம்…

Read more

“கருணாநிதி நூற்றாண்டு விழா”…. முதல்வர் ஸ்டாலின் போட்ட புது உத்தரவு…..!!!!!

கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட அமைச்சர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த குழுக்கள் கருணாநிதியின் பன்முகத் தன்மையை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோருடன் இணைந்து எவ்வாறு கொண்டாடப்பட…

Read more

தளபதி விஜய் செய்த செயல்…. பாராட்டு தெரிவித்த ADMK முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு….!!!!!

R.J தமிழ்மணி சாரிட்டபிள் எஜுகேஷனல் டிரஸ்ட் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தக்கூடிய இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாமை மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடி பகுதியில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள்…

Read more

“எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் விற்பனை”… பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல…. EPS அதிரடி ஸ்பீச்….!!!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள சின்னமுத்தூரில் அ.தி.மு.க கொடியேற்று விழா நடந்தது. எடப்பாடி நகரச் செயலாளர் முருகன் தலைமையில் நடந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கழக கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

Read more

Other Story