FLASH: முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் தாய் தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி….!!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தாய் தயாளு அம்மாள் கோபாலபுரத்தில் இருக்கும் இல்லத்தில் வசித்து வருகிறார். கடந்த 3-ஆம் தேதி மூச்சு திணறல் காரணமாக தயாளு அம்மாள் சென்னை ஆயிரம் விளக்கு…

Read more

BREAKING: ஜூன் 2-ல் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா…. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!

பிரபல இசையமைப்பாளரான இளையராஜா முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இசைஞானியின் பாடல்களை பிடிக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம். இந்த நிலையில் இசைஞானி இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்போனியை வெற்றிகரமாக அரங்கேற்றினார். அவருக்கு…

Read more

Breaking: வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம்… அதிமுக ஆதரவு… பாஜக எதிர்ப்பு…!!!

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தற்போது தொடங்கிய நிலையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ஒன்றிய பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டம் மூலம் சிறுபான்மையினர், இலங்கைத்…

Read more

யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட விவகாரம்…. 5 பேர் கைது…. சிபிஐ போலீஸ் அதிரடி….!!

யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். 20 பேர் கொண்ட கும்பல், சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் மலம், கழிவுநீரை கொட்டிவிட்டு சென்றதாக காவல் நிலையத்தில்…

Read more

“ஒரே நாளில் அடுத்தடுத்து 7 சம்பவம்”.. என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஜாபர்… சென்னையை அதிர வைத்த குற்றவாளிகள் இவர்கள்தான்..‌!!

சென்னை நகரில் நேற்று பல இடங்களில் நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. நந்தனம், சாஸ்திரிநகர், இந்திரா நகர், கிண்டி, வேளச்சேரி, விஜயா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக செயின் பறிக்கப்பட்டதை அடுத்து போலீசார் உயர் மட்ட சோதனை…

Read more

சாதனை படைத்த வள்ளி கும்மியாட்ட பெண்கள்… ஒரே நேரத்தில் 10,000 பேர் பங்கேற்கும் நடனம்… முதல்வர் நேரில் கலந்து கொள்கிறார்..!!!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நீலகிரி செல்ல இருக்கிறார் அதனை தொடர்ந்து  கோயம்புத்தூருக்கு  செல்கிறார் . அங்கு கோவை கொடிசியா வளாகத்தில் 10,000 பெண்கள் பங்கேற்கும் வள்ளி கும்மி நடனம் நிகழ்ச்சியில்  கலந்துகொள்ள உள்ளார். இந்த…

Read more

அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வராது.. ஏன் தெரியுமா…? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை மாத கடைசி நாளில் வழங்குவது வழ க்கம். அதன்படி மாத இறுதி நாளான 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் வங்கி கணக்குகளில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்தப்படும். அதே நேரத்தில்…

Read more

BREAKING: வருகிற 29-ஆம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம்… திமுக அதிரடி அறிவிப்பு…!!

தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசே கண்டித்து வருகிற 29-ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 100 நாள் வேலைத்திட்ட நிதி 4,034 கோடியே விடுவிக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற போவதாக…

Read more

அரசு ஊழியர்களின் கவனத்திற்கு….! தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதத்திற்கான ஊதியம் வருகிற ஏப்ரல் மாதம் 2-ம் தேதி விடுவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி வருடாந்திர கணக்கு முடிவடைகிறது. இதனால்…

Read more

BREAKING: புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு…. முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி….!!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது, புதுச்சேரியில் தற்போது உள்ள புதுச்சேரி மற்றும் உழவர் கரை நகராட்சிகளை ஒன்றாக இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.

Read more

BREAKING: ஜல்லி, எம்-சாண்ட் விலை உயர்வு…? எச்சரித்த அமைச்சர் எ.வ.வேலு…!!

ஜல்லி, எம்-சாண்ட் விலையை தன்னிச்சையாக உயர்த்தும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் என பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது, கிரஷர் உரிமையாளர்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்தியதாக தகவல் கிடைத்தவுடன் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஜல்லி,…

Read more

மக்களே…! விடுமுறையில் ஊருக்கு போறீங்களா…? போக்குவரத்து கழகம் சொன்ன குட் நியூஸ்…!!

வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிகமான மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என்பதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் 28 (வெள்ளி),…

Read more

நடிகர் மனோஜின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்…. இரங்கல்….!!

பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை நீலாங்கரையில் இருக்கும் பாரதிராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இரவு முதலே திரைத்துறையைச் சேர்ந்த ஏராளமானோர் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில்…

Read more

“மகனை இழந்து துயரில் வாடும் திரு.பாரதிராஜா…”- நடிகர் மனோஜ் இறப்பிற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இரங்கல்….!!

பிரபல இயக்குனரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா(49) மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனும், திரைப்பட நடிகருமான திரு.மனோஜ் பாரதிராஜா அவர்கள்…

Read more

“மனோஜ் பாரதி இறந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது…”- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்….!!

பிரபல இயக்குனரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா(49) மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, இயக்குநர் இமயம் ஐயா திரு. பாரதிராஜா…

Read more

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் மரணம்…. இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்…!!

பிரபல இயக்குனரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா(49) மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான திரு. மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த…

Read more

என் அப்பா பிடித்த பீடியின் பெயர் “கவர்னர்” பீடி… இதை இப்போ ஏன் சொல்றேன்னா?… காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பேச்சு…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் உலக காச நோய் தின நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஆளுநர் ஆர். என் ரவி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில்…

Read more

BREAKING: தமிழ்நாடு காவல்துறையில் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசின் அதிரடி உத்தரவு….!!

தமிழக காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  மதுரை சரக டி.ஐ.ஜி.யாக அபினவ் குமாரும், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக மூர்த்தியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு…

Read more

BREAKING: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்…. அமைச்சர் கே.என் நேரு சொன்ன குட் நியூஸ்….!!

தமிழ்நாட்டில் தற்போது 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. அதோடு மேலும் இரண்டு மாநகராட்சிகளை உருவாக்கி இருப்பதாக அமைச்சர் கே.என் நேரு சட்டப்பேரவையில் கூறியுள்ளார். அந்த வகையில் பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது. மேலும் நகராட்சிகளின் எண்ணிக்கையையும் உயர்த்துவதற்கு…

Read more

BREAKING: தமிழகத்தில் வருகிற மே மாதம் இடைதேர்தல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவி இடங்களுக்கு வருகிற மே மாதம் இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர் உள்பட 35 மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 133 காலி பதவி…

Read more

வெயிலை தணிக்க ஜில்லுனு ஒரு மோர்… போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

கோடை காலம் தொடங்கி உள்ளதால் தற்போது மிகவும் அவசியம் ஓட்டுநர்கள் தங்களது பயணம் முழுவதும் நீரேற்றத்துடன்  இருப்பதை உறுதி செய்வதாகும். இதனால் தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வெயிலின் தாக்கத்தை தணிக்க மோர் பாக்கெட்டுக்கள் வழங்க தமிழ்நாடு போக்குவரத்து…

Read more

“நம்ம வேர்ல்ட் லெவல் பேமஸ்…” அமெரிக்ககாரங்களுக்கு நம்ம நெய் தான் புடிச்சிருக்கு… பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு…!!

சட்டப்பேரவையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியதாவது, ஆவின் நெய் உலகத்தரம் வாய்ந்தது. விலை கூடுதலாக இருந்தாலும் அமெரிக்க காரன் ஆவின் நெய்யை தான் விரும்புகிறான். ஆவின் நெய் ரூபாய் 50 அதிகமாக இருந்தாலும் அமெரிக்க காரர்கள் நமது நெய்யை தான்…

Read more

BREAKING: டாஸ்மாக் வழக்கு…. விசாரணையில் இருந்து விலகிய நீதிபதிகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு அறிவித்துள்ளனர். கடந்த முறை விசாரித்து ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில்…

Read more

ரூ.5 முதல் ரூ.25 வரை…. சுங்கசாவடிகளில் ஏப்-1 முதல் கட்டணம் உயர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

தமிழ்நாட்டில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 40 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. அந்த வகையில் வானகரம், சூரப்பட்டு, நல்லூர், பரனூர், பட்டறை பெரும்புதூர், உள்ளிட்ட 40 சுங்க சாவடிகளில் ரூபாய் 5 முதல் ரூபாய் 25 கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.…

Read more

“என் அம்மா உயிரை பணயம் வைக்க மாட்டேன்…” ஊடக பணியில் இருந்து விலகுவதாக அறிவித்த சவுக்கு சங்கர்…. பரபரப்பு…!!

சென்னையின் கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் பிரபல அரசியல் விமர்சகர் மற்றும் யூடியூப்பர் சவுக்கு சங்கர், மார்ச் 24ஆம் தேதி காலை, தனது வீட்டில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு ஊடகப் பணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ‘சவுக்கு மீடியா’ என்ற யூடியூப் சேனலில்…

Read more

யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட விவகாரம்…. வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்…. டிஜிபி அதிரடி உத்தரவு….!!

யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். 20 பேர் கொண்ட கும்பல், சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் மலம், கழிவுநீரை கொட்டிவிட்டு சென்றதாக காவல் நிலையத்தில்…

Read more

தேர்வு நிறைவு நாள்….! பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு…. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடி….!!

பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். அப்போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பது முக்கியம். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இந்த நிலையில் சென்னை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர், பொதுத்தேர்வு முடியும்…

Read more

தம்பி நீ வேற லெவல்….! மொத்தம் 400 மொழிகள்…. உலக சாதனை படைத்த 19 வயது வாலிபர்…. குவியும் பாராட்டுகள்….!!

சென்னையை சேர்ந்த மஹ்மூத் அக்ரம்(19), உலகளவில் கவனத்தை ஈர்த்திருக்கும் அதிசய மொழி நிபுணர். இவர் 400 மொழிகளில் வாசிக்க, எழுத, டைப் செய்யும் திறனும், அதில் 46 மொழிகளை சுலபமாக பேசும் திறனும் பெற்றுள்ளார். இந்தத் தனித்திறமை அவருக்கு உலக சாதனைகள்,…

Read more

10 நாட்கள் தான் டைம்….! அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரி சென்னை சேர்ந்த வித்யா குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் விதித்துள்ளது. செந்தில்…

Read more

சாக்கடை கழிவுகளை ஊற்றிய தூய்மை பணியாளர்கள்…. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல்…. நடந்தது என்ன….?

பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழ்ப்பாக்கம் பகுதியில் தனது தாயுடன் வசித்து வரும் சவுக்கு சங்கர், அரசியல் மற்றும் சமூக விவகாரங்களைத் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், பல்வேறு சர்ச்சைகள்…

Read more

உடனே ஆக்ஷன்….! கடந்த 4 ஆண்டுகளில் 21,161 வாகனங்கள் பறிமுதல்…. அமைச்சர் சொன்ன தகவல்….!!

கனிம வளங்கள் வெட்டப்படுவது தொடர்பாக அமைச்சர் துரை முருகன் சட்டப்பேரவையில் பேசியதாவது, அண்டை மாநிலங்களுக்கு கனிமவளம் கொண்டு செல்வது, இப்போதுதான் நடப்பது போல காட்டப்படுகிறது. அதிமுக ஆட்சியிலும் விற்பனை செய்யப்பட்டன. கனிமங்களை எடுக்கக் கூடாது என ஒருவர் வழக்குபோட்டார். சட்டத்திற்கு உட்பட்டு…

Read more

BREAKING: திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது… உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து….!!

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிகந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையை சிகந்தர் மலை என அழைக்க தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையில் நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு…

Read more

இன்னும் ஒரு மாதம் தான்…. !அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள் நியமனம்…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!

தமிழகத்தில் காலியாக இருக்கும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு சமையலர்கள் பணி எப்போது நிரப்பப்படும் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன்  கூறியதாவது, இன்னும் ஒரு மாதத்தில் 7…

Read more

BREAKING: பூண்டி நீர் தேக்கத்தின் கொள்ளளவை உயர்த்த திட்டம்…. வெளியான முக்கிய தகவல்….!!

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி நீர் தேக்கத்தின் கொள்ளளவு 35 லிருந்து 37 அடியாக உயர்த்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 0.74 டிஎம்சி நீரை கூடுதலாக சேமிக்க முடியும். இதற்காக விரிவான ஆய்வுகள் முடிவுற்று திட்ட மதிப்பீடு…

Read more

BREAKING: திருப்பரங்குன்றம் விவகாரம்…. உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட கோரி மனு அளிக்கப்பட்டது.  பாரத் ஹிந்து முன்னணியின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சரியாக…

Read more

“நித்யானந்தா ஆசிரமத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்”… இரவில் உள்ளே நுழைந்து சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து… பெண் சிஷ்யைகள் பூஜையால் பரபரப்பு…!!

ராஜபாளையம் அருகே உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் நிகழ்ந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் கணேசன், 18 ஆண்டுகளுக்கு முன் நித்யானந்தாவின் தீவிர சிஷ்யராக இருந்தவர். அவர் தன் சொந்த ஊரான கோதை நாச்சியாபுரத்தில்…

Read more

திருமண வரன் தேடுறீங்களா…? மக்களே உஷாரா இருங்க….! சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை….!!

திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, சைபர் குற்றவாளிகள் திருமண தகவல் மையம் என்ற பெயரில் போலியான கணக்குகளை உருவாக்குகின்றனர். அந்த…

Read more

கால்நடை பண்ணை அமைக்க ஓர் அரிய வாய்ப்பு… ரூபாய் 50 லட்சம் வரை நிதி உதவி.. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர்களுக்கென பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கடந்த 2021- 2022 நிதியாண்டில் தமிழ்நாடு அரசு கால்நடைகளின் எண்ணிக்கை உயரவும், தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும் புதிய பண்ணைகள் அமைப்பதற்கு நிதி உதவி வழங்கி வருகின்றது. இந்தத்…

Read more

“இந்தியாவுக்கு வரும் மிகப்பெரிய ஆபத்து”… மேற்குவங்கம் முதல் கன்னியாகுமரி வரை… மக்களே உடனே இதை செய்யுங்கள்… நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை..!!

நடிகர் ரஜினிகாந்த், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முக்கியமான உரையை வீடியோவாக வெளியிட்டுள்ளார். பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டுக்குள் ஊடுருவும் அபாயம் இருப்பதால், மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த காலத்தில்…

Read more

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்…. “ஒரு குடையின் கீழ் அனைவரும் திரண்டுள்ளோம்”… கனிமொழி எம்.பி பேச்சு….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறு சீரமைப்புக்கான கூட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா துணை முதல்வர் கே.டி சிவக்குமார், பஞ்சாப் முதல்வர் பகவான் உள்ளிட்ட…

Read more

“பன்முகத்தன்மையை இந்தியாவின் பலம்…” ஒன்றிய அரசு கட்டாயம் இதை செய்ய வேண்டும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்….!!

சென்னை மாவட்டம் கிண்டியில் உள்ள ஐடிசி கிரான்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறு சீரமைப்புக்கான கூட்டுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி,…

Read more

தமிழக அரசு வழங்கும் ரூ‌.7000 நிதி உதவி… யாருக்கு கிடைக்கும், விண்ணப்பிப்பது எப்படி..? முழு விவரம் இதோ…!!!

தமிழகத்திலிருந்து யுபிஎஸ்சி தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்க தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் படி, தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 10 மாதங்கள் நிதி வழங்கப்படும். இதன்முலம்  மாணவர்கள் …

Read more

மாணவர்களே ரெடியா…? இனி சிஏ தேர்வுக்கு ஈஸியா படிக்கலாம்…. வெளியான செம குட் நியூஸ்….!!

தமிழ்நாட்டில் முதல் முறையாக பெண் தலைமையில் இயங்கும் வணிகவியல் கல்வி சார்ந்த தொழில்நுட்ப தளமான Edu Home Connect.com தளத்தின் லோகோவை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தளம், விர்ச்சுவல் ஸ்கில் ரைசர் எஜுடெக் பிரைவேட்…

Read more

“தமிழகத்தில் திடீரென உயரும் பால் விலை”… அரசின் முடிவு என்ன..? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு விளக்கம்..!!ஃ !

தமிழகத்தில் பால் சந்தைகளில் அதிக இடம் தனியார் நிறுவனங்களிடமே உள்ளது. அதாவது 84% உற்பத்தியை தனியார் நிறுவனங்களே  மேற்கொள்கிறது. எனவே அடிக்கடி பால் மற்றும் தயிரின் விலையை உயர்த்தி வருகின்றனர். தனியார்  நிறுவனமான ஹட்சன் நிறுவனம் ஆரோக்கிய பாலின் விலையை 1…

Read more

“தமிழகத்தில் இனி இவர்களும் ஆசிரியர்கள் ஆகலாம்”… உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு ‌..!!!

ஆசிரியர் பணியில் சேர்வது என்பது பெரும்பாலான மாணவர்களுக்கு கனவாக இருக்கும். அதேபோன்று ஆசிரியர் பணியில் சேர்வதற்கு முறையான கல்வித் தகுதியையும் பெற்றிருக்க வேண்டும். அதன்படி ஆசிரியர் பணியில் சேர்வதற்கான முக்கிய கல்வித் தகுதியானது 3 ஆண்டுகள் பட்டப்படிப்பு, அதன் பின்னர் 2…

Read more

100 நாள் ஓப்பன் சேலஞ்ச்… அரசுப் பள்ளிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!

தமிழக அரசு தொடக்க, நடுநிலை கல்வி மாணவர்கள் இடையே கற்றல் திறன் மற்றும் வாசிப்பு திறன் போன்ற அடிப்படைத் திறன்களை மேம்படுத்த அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் உள்ள 4557 அரசு…

Read more

“மின்மாற்றியில் பழுதை சரி செய்ய பணம்….” அதிகாரிகள் மீது பாயும் நடவடிக்கை…. எச்சரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி….!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நான்காவது நாள் விவாதம் நடைபெற்ற போது அதிமுக உறுப்பினர் ஜெயசங்கரன் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டால் அதனை மாற்றி தர விவசாயிகளிடம் பணம் வசூல் செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி மின்மாற்றி பழுது…

Read more

BREAKING: தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசின் அதிரடி உத்தரவு….!!

தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்தது. சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக ப்ரவேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டார். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக லக்‌ஷ்மி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் காவல்துறை…

Read more

அமேசான், பிளிப்கார்ட்டில் திடீர் விசிட்… ரூ.36 லட்சம் மதிப்புள்ள தரமற்ற பொருட்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி ஆக்சன்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் களஞ்சியகங்களில் மத்திய தர நிர்ணய அமைப்பு (BIS) அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். மார்ச் 19 அன்று நடைபெற்ற இந்த சோதனையில், தரச்சான்று இல்லாத மற்றும் போலி பொருட்கள் பரிசோதிக்கப்பட்டன. சுமார் 3,600…

Read more

BREAKING: “அதிக பிரசங்கிதனமா பேசாதீங்க…” சட்ட பேரவையில் சீறிய வேல்முருகன்…. எச்சரித்த சபாநாயகர்….!!

சீருடை பணியாளர் தேர்வாணையம் தொடர்பாக தன்னுடைய பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக பேரவையில் வேல்முருகன் கூச்சலிட்டார். இதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சில நேரங்களில் அதிக பிரசங்கிதனமாக வேல்முருகன் செயல்படுவது வேதனை அளிக்கிறது.…

Read more

Other Story